406
தஞ்சாவூர் பெரிய கோயில் கிரிவலப்பாதை 8 ஆண்டுகளுக்கு பிறகு திறக்கப்பட்டதையடுத்து ஏராளமான பக்தர்கள் மற்றும் சிவனடியார்கள் கோயிலை சுற்றி கிரிவலம் வந்தனர். தஞ்சாவூர் பெரிய கோயிலை சுற்றி சுமார் 3 கிலோ ம...

505
காரைக்குடி அருகே உள்ள குன்றக்குடி சண்முகநாதன் கோயில் யானை சுப்புலட்சுமி அடிவாரத்தில் கட்டியிருந்த கூடாரத்தில் மின் கசிவு காரணமாக தீ விபத்து ஏற்பட்ட நிலையில் யானைக்கு கால்நடை மருத்துவர்கள் சிகிச்சை ...

804
திருப்பதி ஏழுமலையான் கோயிலில் நடிகை ஹன்சிகா சுவாமி தரிசனம் செய்தார். வி.ஐ.பிக்களுக்கான வரிசையில் சென்ற ஹன்சிகாவிற்கு தேவஸ்தானம் சார்பில் தீர்த்த பிரசாதங்கள் வழங்கப்பட்டன. தரிசனத்திற்கு பிறகு வெளியே...

686
திருச்செந்தூர் முருகன் கோயில் ஆவணித் திருவிழாவிற்கான கொடி ஏற்றப்பட்டது. இதனை முன்னிட்டு அதிகாலை ஒரு மணிக்கு கோவில் நடை திறக்கப்பட்டு மூலவருக்கு விசுவரூப தீபாராதனை, உதயமார்த்தாண்ட அபிஷேகம் நடந்தப்ப...

816
மதுரை திருமங்கலம் அருகே நீர் நிலையை ஆக்கிரமித்துக்கட்டப்பட்ட கோவிலை இடிக்க  நீதிமன்றம் உத்தரவிட்ட நிலையில் அதனை கட்டியவர்கள் எதிர்ப்பு தெரிவித்து  நாக்கில் சூடம் ஏற்றி சாமி ஆடியும், பெட்ர...

493
மத்திய அரசின் சுற்றுலாத் துறையின் பிரசாத் என்ற திட்டத்தின் கீழ் தமிழகத்தில் உள்ள எட்டு நவகிரகக் கோவில்களில் மேம்பாட்டுப் பணிகள் நடைபெற உள்ளதாக இந்து சமய அறநிலையத் துறை அறிவித்துள்ளது. திங்களூர் கை...

481
தேனி மாவட்டம் குச்சனூர் சுயம்பு சனீஸ்வரர் கோயிலில் ஆடிமாத சிறப்பு வழிபாட்டை முன்னிட்டு சோனை முத்து கருப்பண்ண சாமிக்கு ஆயிரத்துக்கும் மேற்பட்ட மதுபாட்டில்களை படையலிட்டனர். பக்தர்கள் நேர்த்திக்கடன் ...



BIG STORY